Page images
PDF
EPUB

உ அவர்களுடனே பரிசேயரிற்சிலர் ஓய்வுநாட்களிற் செ ய்யத்தகாத்தை நீங்கள் செய்யவேண்டுவதென்னவென்றார்

கள

கூ அவர்களுக்கு மாறுத்தரமாக இயேசுவானவர்சொன் தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த பொழுது அவன் தேவாலயததிற்பிரவேசித்து,

ச ஆசாரியர்மாத்திரமேயனறி மற்றொருவரும்பொசிக்க த்தகாத தேவசமுகத்தப்பங்களையெடுத்துப பொசித்து பின்பு தன்னோடிருந்தவர்களுக்குங்கொடுத்தாரென்று நீங்

கள்வாசிக்கவில்லையாவென்றுசொல்லி,

ரு பினபு மனிதனுடையகுமாரன

ஓய்வுநாளைகுறித்து ம் ஆண்டவராயிருக்கிறாரென்று அவர்களுடனேசொன்னா சு மற்றொரு ஓய்வுநாளிலே அவர் செப ஆலயததிற்பிர வேசித்துபதேசித்தார். அங்கே சூம்பின் வலதுகையையுடை ய ஒருமனிதனிருந்தான்.

எ அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத் திற்குற்றங்காணும்படிக்கு ஓய்வு நாளிலுங் குணமாக்குவா ராவென்று எண்ணி அவரை நோக்கிக்காத்திருந்தார்கள்.

அ அவர்களுடைய யோசனைகளையவர் அறிந்து சூம்பின கையையுடையவனைநோக்கி, நீ யெழுந்துநடுவே நில்லென றார். அந்தப்படியவன் எழுந்து நி ன்றன.

கூ அப்பொழுது இயேசுவானவர் அவர்களைநோக்கி நா ன் உங்களிடத்தில் ஒன்றுகேட்கிறேன். ஓய்வுநாட்களில் நன்மைசெய்கிறதோ தீமைசெய்கிறதோ சீவனைக்காக்கிற தோ அழிக்கிறதோ எது நியாயமென்று சொல்லி,

[ocr errors]

அப்படிச

ய அவர்களெல்லாரையுஞ் சுற்றிப்பார்த்து அந்தமனித் னைநோக்கி உன்கையை நீட்டென்றார். அவ செய்தான். உடனே அவனுடையகை மறுகையைப்போல ச்சொஸ்தமாயிற்று.

யக பினபு அவர்கள் மதியில்லாமையால் நிறையப்பட்டு இயேசுவையென்னசெய்யலாமென று ஒருவரோடொ ருவர்பேசிககொண்டா டார்கள்.

ந்த

யஉ அன்றியும் அந்நாட்களில் அவர் செபமபணணும் படிக்குமலைக்குப்போய் ராத்திரிமுழுவதும் பராபரனை

நோக்கிச்செபம்பண்ணிக்கொண்டு,

யாகூ பின்பு உதயமாகிறபொழுது தமது சீஷரைவரவழை

5

14 Simon, (whom he also named Peter,) and Andrew his brother, James and John, Philip and Bartholomew,

15 Matthew and Thomas, James the son of Alpheus, and Simon called Zelotes,

16 And Judas the brother of James, and Judas Iscariot, which also was the traitor.

17

And he came down with them, and stood in the plain, and the company of his disciples, and a great multitude of people out of all Judea and Jerusalem, and from the sea coast of Tyre and Sidon, which came to hear him, and to be healed of their diseases;

18 And they that were vexed with unclean spirits and they were healed.

19 And the whole multitude sought to touch him for there went virtue out of him, and healed them all.

20 And he lifted up his eyes on his disciples, and said, Blessed be ye poor: for your's is the kingdom of God.

21 Blessed are ye that hunger now: for ye shall be filled. Blessed are ye that weep now: for ye shall laugh.

22 Blessed are ye, when men shall hate you, and when they shall separate you from their company, and shall reproach you, and cast out your name as evil, for the Son of man's sake.

23 Rejoice ye in that day, and leap for joy: for, behold, your reward is great in heaven: for in the like manner did their fathers unto the prophets.

24 But woe unto you that are rich! for received your consolation.

ye have

யசு அவர்களிற் பேதுருவென்று தாம்பேரிட்ட சீமோனை யும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவையும் யாக கோபையும் யோவானையும் பிலிப்புவையும் பர்த்தொலொ மேயுவையும்,

யாரு மத்தேயுவையுந்தோமாவையும் அல்பேயுவினுடைய யகுமாரனாகிய யாக்கோபையும் வைராக்கியனென்னப்பட ட சீமோனையும்,

யக யாக்கோபின் சகோதரனாகிய யூதாவையும் பின்புதம் மைக் காட்டிக்கொடுத்த இஸ்காரியோத்தூரானாகிய யூதா வையும் இப்படிப்பன்னிரண்டுபேரையுந் தெரிந்துகொண்டு அவர்களை அப்போஸ்தலரென்றுபேர்சொல்லி,

யஎ பினபு அவர்களுடனேகூட இறங்கிச் சமனான இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம் பேர் அவருடைய உபதேசத்தைக்கேட் டுத்தங்கள் வியாதிக் ளினினறு குணமாக்கப்படும்படிக்கு யூதேயா நாட்டினதிசை களயாவற்றிலும் எருசலேமநகரத்திலுந் தீருசீதோனபட டினங்களுள்ள கடலோரத்திலுமிருந்து அநேக சனங்களும் வந்திருந்தார்கள்.

யஅ அசுத்தமான ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களுங் கூடிவந்திருந்து ஆரோக்கியம் அடைந்தார்கள்.

யக வல்லமையவரிலிருந்து புறப்பட்டு எல்லாரையுங்குண மாக்கினபடியினாலே சனங்களெல்லாரும் அவரைத்தொடப் பார்த்தார்கள்.

உய அப்பொமுது அவர் தமமுடையசீஷர்களைநோக்கிப் பார்த்துச்சொன்னதாவது. தரித்திரராகிய நீங்கள பராபர னுடைய ராச்சியத்தையுடையவர்களாகையால் நீங்கள்

[blocks in formation]

உக இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் (இனித) திர் ப்தியடைவீர்களாகையால் நீங்கள் பாக்கியவான்கள். இப் பொழுது அழுகிற நீங்கள் (இனி) நகைப்பீர்களாகையால் நீங் கள் பாக்கியவான்கள்.

உஉ மனிதனுடையகுமாரனிமித்தமாகச் சனங்கள் உங் களைப் பகைத்து உங்களை விலக்கி நிந்தைப்படுத்தி உங்கள் நாமத்தைப் பொல்லாத்தென்று தள்ளிப்போடும்பொழுது ங்கள் பாக்கியராயிருப்பீர்கள்.

பப

உங பரமண்டலத்திலே யுங்கள் பலன் மிகுதியாயிரும் தால் அக்காலத்திலே நீங்கள் சந்தோஷப்பட்டுக்களிகூ -ருங் கள். அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்ப டியேசெய்தார்கள்.

உச ஐசுவரியவான்களாகிய நீங்கள் உங்கள் நன்மைகளை

25 Woe unto you that are full! for ye shall hunger. Woe unto you that laugh now! for ye shall mourn and weep.

26 Woe unto you, when all men shall speak well of you! for so did their fathers to the false prophets.

27 But I say unto you which hear, Love your ¶ enemies, do good to them which hate you,

28 Bless them that curse you, and pray for them which despitfully use you.

29 And unto him that smiteth thee on the one cheek offer also the other; and him that taketh away thy cloke forbid not to take thy coat also.

30 Give to every man that asketh of thee; and of him that taketh away thy goods ask them not again.

do

31 And as ye would that men should do to you, also to them likewise.

ye

32 For if ye love them which love you, what thank have ye? for sinners also love those that love them.

33 And if ye do good to them which do good to you, what thank have ye? for sinners also do

even the same.

34 And if ye lend to them of whom ye hope to receive, what thank have ve? for sinners also lend to sinners, to receive as much again.

35 But love ye your enemies, and do good, and Iend, hoping for nothing again; and your reward shall be great, and ye shall be the children of the Highest; for he is kind unto the unthankful and to the evil.

36 Be ye therefore merciful, as your Father also is merciful.

உரு திர்ப்தியுள்ளவர்களாகிய நீங்கள் பசியையடைவீர்க ளாகையால் ஐயோ உங்களுக்கு வேதனைவரும் இப்பொழுது நகைக்கிற நீங்கள் (இனித) துக்கப் படுவீர்க ளாகையால் ஐயோ உங்களுக்கு வேதனைவரும்.

உசா எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சி யாய்ப்பேசும்பொழுது ஐயோ உங்களுக்கு வேதனைவரும் அவர்களுடைய பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப படியேசெய்தார்கள்.

தது உங்களை

உஎ அன்றியும் (எனக்குச்) செவிகொடுக்கிற உங்களுக்கு நான் கட்டளையிடுகிறதாவது, உங்கள்சத்துருக்களில் அன்பு கூர்ந்து உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்து, உஅ உங்களைச் சபிக்கிறவர்களை யாசீர்வ வருத்தப்படுத்துகிறவர்களுக்காகச் செபம்பண்ணுங்கள். உகூ உன் கன்னத்திலே அறைகிறவனுக்கு தையுங்கொடு உன்வஸ்திரத்தையெடுத்துக்கொள்ளுகிறவனு க்கு உன் அங்கியையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணா

ப்பாயாக.

மறுகன்னத

ஙய உன்னைவேண்டிக்கொள்ளுகிற யாவனுக்குங்கொ பாயாக. உன் டையதை ஒருவன் எடுத்துக்கொண்டால அவனிடத்தில் அதைத்திரும்பக்கேளாதிருப்பாயாக.

நக சனங்கள் உங்களுக்குச்செய்யும்படி நீங்கள் விரும்பு கிறதெப்படியோ அப்படியே நீங்களும் அவர்களுக்குச்செ

ய்யக்கடவீர்கள்.

ஙஉ உங்களைச் சிநேகிக்கிறவர்களை (மாத்திரம) நீங்கள் சிநேகித்தால் உங்களுக்கு என்னபலனவரும் பாவிகளுந் தங் களைச்சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.

ஙங உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கு (மாததிரம) நீங்கள் நன்மைசெய்தால் உங்களுக்கு என்னபலனவரும்.

ஙச பாவிகளும் அப்படிச்செய்கிறார்களே. திரும்பக்கொ டுப்பார்களெனறு நீங்கள் நம்பி அப்படிச்செய்பவர்களுக்கு (மாததிரங்) கடனகொடுத்தால் உங்களுக்கு என்னபலனவரு ம். பாவிகளுஞ சரியாய்த் திருமப அடைந்துகொள்ளும்படி யாய (மற்றப) பாவிகளுககுக்கடனகொடுக்கிறார்களே. ஙரு ஆகையால் உங்கள்சத்துருக்களைச் சிநேகித்து மைசெய்து கைமாெ றண்ணாமற் கடன் கொடுங்கள். அப் பொழுது உங்கள் பலன மிகுதியாயிருக்கும். அல்லாமலும் நன்றியறியாதவர்கள்மேலும் பொல்லாதவர்கள்மேலுந்தய

109]

வாயிருக்கிற உன்னதமானவருக்குப்பிள்ளைகளாயிருப்பீர்கள். கூகா ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிற

« PreviousContinue »